Saturday, January 8, 2011














உன்னை
நினைத்தால்
எல்லாமே மறந்து விடுகிறது.

















உன் பெயரே
கவிதைக்ககுத்
தலைப்பாகியது


















இந்தக் கோடையில்
மழையை ரசிக்கலாம்
வா என்கிறாய்
























உன்னை மறக்க நினைக்கும்
எந்தப் பிரயத்தனமும் தோல்வியிலேயே முடிகிறது























என் வீட்டு வாசலில்
உன் முற்றம்





















உன் எதிர் காலத்தை
நான் எப்படிச் சுமப்பது?





















வா..
என் கவிதைகளை
இருவருமாய்ச் சேர்ந்து
விற்போம்..

























நீயில்லாத நாளை
கனத்த வெறுமையைப்
போர்த்தியிருக்கும்


















உன்
கனவுகளை எரித்தே
குளிர் காய்கிறேன்..

No comments:

Post a Comment